ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் சேவைக் காலம் நீடிப்பு..

ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் சேவைக் காலம் நீடிப்பு..

பாரிய மோசடிகள் மற்றும் ஊழல்கள் தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் சேவைக் காலத்தை நீடிப்பது தொடர்பாக நாளைய(06) தினத்திற்குள் பெரும்பாலும் தீர்மானிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த ஆணைக்குழுவின் சேவைக் காலம் கடந்த மூன்றாம் திகதியுடன் நிறைவடைந்துள்ள நிலையில், மேலும் 6 மாத காலம் நீடிப்பு வழங்குமாறு ஆணைக்குழுவினால் ஜனாதிபதியிடம் கோரப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

 

(rizmira)