அர்ஜுன் அலோசியஸ், நான்காவது முறையாகவும் பிணை முறி ஆணைக்குழுவில் ஆஜர்..
பேர்பசுவல் ட்ரசரீஸ் நிறுவன உரிமையாளர் அர்ஜுன் அலோசியஸ், பிணை முறி மோசடிகள் தொடர்பாக விசாரணை செய்யும் ஆணைக்குழுவின் குற்றப் புலனாய்வு அலுவலகத்தில் சற்று முன்னர் ஆஜராகியுள்ளார்.
இதேவேளை, தொடர்ச்சியாக இன்றுடன்(10) நான்காவது நாளாக, இவர் இவ்வாறு வாக்குமூலம் அளிக்க ஆணைக்குழுவில் ஆஜராகியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
(rizmira)