Update – காமினி செனரத் உள்ளிட்டோர் விளக்கமறியலில்…

Update – காமினி செனரத் உள்ளிட்டோர் விளக்கமறியலில்…

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் காரியாலய பிரதானி காமினி செனரத் உள்ளிட்ட மூன்று பேரையும் விளக்கமறியலில் தடுத்து வைக்க கொழும்பு – கோட்டை பிரதான நீதிமன்ற நீதிவான் லங்கா ஜயரட்னவி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

அவர்களை எதிர்வரும் 15 ஆம் திகதி வரை விளக்கமறியலில் தடுத்து வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

 

####