அரம்பேபொல ரத்னசார தேரருக்கு பிணையில் செல்ல அனுமதி…
சிங்கள ஜாதிக்க பலவேகவின் செயலாளர் அரம்பேபொல ரத்னசார தேரருக்கு இன்று(13) பிணையில் செல்ல கல்கிஸ்ஸ நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது.
கல்கிசையில் UNHCR அனுசரணையில் தங்க வைக்கப்பட்டிருந்த ரோஹிங்கியா அகதிகளை அச்சுறுத்தியமை மற்றும் அவர்களுக்கு எதிராக போராட்டம் நடத்தியமை தொடர்பில் கடந்த சில வாரங்களாக பொலிஸாரால் தேடப்பட்டு வந்த நிலையில் அவர் கைது செய்யப்படிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
####