எல்லை நிர்ணயம் தொடர்பிலான மனு விசாரணை 22ம் திகதி..

எல்லை நிர்ணயம் தொடர்பிலான மனு விசாரணை 22ம் திகதி..

உள்ளூராட்சி மன்றங்களின் எல்லை நிர்ணயம் தொடர்பில் அண்மையில் வௌியிடப்பட்ட, வர்த்தமானி அறிவித்தலை செல்லுபடியற்றதாக, அறிவிக்கக் கோரி, தாக்கல் செய்யப்பட்ட மனுவை, விசாரணைக்கு எடுத்துக் கொள்வதா இல்லையா என்ற முடிவை, எதிர்வரும் 22ம் திகதி அறிவிக்க மேன்முறையீட்டு நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.

அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலுக்கு எதிரான ரீட் மனு இன்று ஆராய்வு..

 

#rizmira