பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு முதல்கட்ட அவசர நிதி உதவியாக தலா 10,000 ரூபா..

பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு முதல்கட்ட அவசர நிதி உதவியாக தலா 10,000 ரூபா..

நிலவும் சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அவசர நிதி உதவி வழங்க நடவடிக்கை எடுக்குமாறு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அதிகாரிகளுக்கு பணித்துள்ளார்.

அதன்படி பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு தலா 10,000 ரூபா படி அவசர நிதி உதவி வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பிரதமரின் செயலாளர் மேலும் தெரிவித்துள்ளார்.

 

####