கூட்டு அரசாங்கத்தை அமைக்க ஆதரவு வழங்கப்படாது – ஜே.வி.பி

கூட்டு அரசாங்கத்தை அமைக்க ஆதரவு வழங்கப்படாது – ஜே.வி.பி

கூட்டு அரசாங்கத்தை அமைக்க எந்தவொரு கட்சிக்கும் ஆதரவு வழங்கப்பட மாட்டாது என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுர குமார திசாநாயக்க இன்று(15) கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின்போது தெரிவித்திருந்தார்.

மேலும், 2015ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 8 ஆம் திகதி மக்கள் எதிர்பார்த்த அரசியல் அபிலாஷைகளை நிறைவேற்ற, தமது கட்சியை வலுப்படுத்துவதன் மூலமே முடியும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

 

#rishma..