அமைச்சரவை கூட்டத்தினை தொடர்ந்து ஐ.தே.கட்சி மற்றும் ஸ்ரீ.சு.கட்சி உறுப்பினர்கள் இடையே கலந்துரையாடல்…

அமைச்சரவை கூட்டத்தினை தொடர்ந்து ஐ.தே.கட்சி மற்றும் ஸ்ரீ.சு.கட்சி உறுப்பினர்கள் இடையே கலந்துரையாடல்…

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் ஜனாதிபதி செயலகத்தில் இன்று(20) காலை அமைச்சரவை கூடியது.

குறித்த அமைச்சரவை கூட்டத்தினை தொடர்ந்து ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஆகியவற்றின் உறுப்பினர்களிடையே கலந்துரையாடல் ஒன்றில் ஈடுபடவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

 

#rishma