தேசிய அரசாங்கத்தை நீடிப்பது தொடர்பிலான அறிவிப்பு நாளை…

தேசிய அரசாங்கத்தை நீடிப்பது தொடர்பிலான அறிவிப்பு நாளை…

தேசிய அரசாங்கத்தை நீடிப்பது தொடர்பில் இதுவரை தனக்கு அறிவிக்கப்படவில்லை என சபாநாயகர் கருஜயசூரிய இன்று(20) தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் நாளை(21) அறிவிப்பொன்றை மேற்கொள்ளவுள்ளதாகவும் சபாநாயகர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

 

#rishma