கண்டி சம்பவம் தொடர்பில் மேலும் நான்கு பேர் கைது…

கண்டி சம்பவம் தொடர்பில் மேலும் நான்கு பேர் கைது…

கண்டியில் இடம்பெற்ற வன்முறை சம்பவம் தொடர்பில் முன்னாள் இராணுவ சிப்பாய் உட்பட 4 பேரை பயங்கரவாத விசாரணை பிரிவின் அதிகாரிகள் கைது செய்துள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.