சாதாரண தரப் பரீட்சைப் பெறுபேறு மீளாய்வு – நாளையுடன் நிறைவு….

சாதாரண தரப் பரீட்சைப் பெறுபேறு மீளாய்வு – நாளையுடன் நிறைவு….

கடந்த வருடம் நடைப்பெற்ற கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைப் பெறுபேறுகளை மீளாய்வு செய்வதற்கான விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படுகின்ற நடவடிக்கை நாளையுடன்(07) நிறைவடையவுள்ளது.

இதேவேளை, தனியார் பரீட்சார்த்திகள் அடுத்த மாதம் 12 ஆம் திகதிக்கு முன்னர் விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க வேண்டுமென்று பரீட்சைத் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.