மஹிந்தானந்தவினால் தாக்கல் செய்யப்பட்ட மனு நிராகரிப்பு…

மஹிந்தானந்தவினால் தாக்கல் செய்யப்பட்ட மனு நிராகரிப்பு…

நிதிக் குற்றப்புலனாய்வு பிரிவு (FCID ) மூலம் தன்னை கைது செய்வதனை தவிர்த்து கொள்ளுமாறு கோரிக்கை விடுத்து, பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகே தாக்கல் செய்த மனுவை மேன்முறையீட்டு நீதிமன்றம் நிராகரித்துள்ளது.