புத்தாண்டை முன்னிட்டு விசேட புகையிரத சேவைகள்…

புத்தாண்டை முன்னிட்டு விசேட புகையிரத சேவைகள்…

தமிழ் -சிங்கள புத்தாண்டை முன்னிட்டு பொது மக்களின் நலன் கருதி நேற்று(08) முதல் எதிர்வரும் 17ம் திகதி வரையில் விஷேட புகையிரத சேவைகள் முன்னெடுக்கப்பட உள்ளதாக செய்தித் திணைக்களம் அறிக்கை ஒன்றினை வெளியிட்டு தெரிவித்துள்ளது.

விஷேட புகையிரத சேவைகள் வருமாறு;

####