புதிய பாராளுமன்ற அமர்வு மே 8 ஆம் திகதி…

புதிய பாராளுமன்ற அமர்வு மே 8 ஆம் திகதி…

நடைமுறையில் உள்ள பாராளுமன்ற அமர்வை முடிவுக்கு கொண்டுவந்து புதிய பாராளுமன்ற அமர்வை ஆரம்பிப்பதற்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் வர்த்தமானி அறிவித்தல் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.

அத்துடன் அடுத்த பாராளுமன்ற அமர்வு மே 8 ஆம் திகதி என தெரிவிக்கப்பட்டுள்ளது