375 சாரதிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை …

375 சாரதிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை …

கடந்த இரண்டு நாட்களில் நாடு பூராகவும் மேற்கொள்ளப்பட்ட பொலிஸ் பரிசோதனைகளில் 375 சாரதிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கவனக்குறைவாக வாகனத்தினை செலுத்திய 267 பேருக்கு எதிராகவும், அதிவேகமாக வாகனத்தினை செலுத்திய சாரதிகள் 602 பேருக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டுள்ளதாக காவற்துறை தெரிவித்துள்ளது