மே 08 முதல் மின் பொறியியலாளர்கள் பணிக்கப்பட்ட வேலைகளை மாத்திரம் செய்யத் தீர்மானம்…

மே 08 முதல் மின் பொறியியலாளர்கள் பணிக்கப்பட்ட வேலைகளை மாத்திரம் செய்யத் தீர்மானம்…

இலங்கை மின்சார சபையின் வடிவமைப்பு திட்டத்திற்கு ஒப்புதல் வழங்காமை உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து மின் பொறியியலாளர்களது தொழிற்சங்கம் எதிர்வரும் மே மாதம் 08ம் திகதி முதல் தமக்கு பணிக்கப்பட்ட வேலைகளை மாத்திரம் செய்ய தீர்மானித்துள்ளதாகவும், தமது வேலைக்கு மேலதிகமாக வழங்கப்படும் எந்தவொரு வேலையிலும் தாம் ஈடுபடமாட்டோம் எனவும் குறித்த சங்கம் தெரிவித்துள்ளது.