சிகரெட் தொகைகளுடன் ஒருவர் கைது…

சிகரெட் தொகைகளுடன் ஒருவர் கைது…

சட்டவிரோதமான முறையில் டுபாயிலிருந்து இலங்கைக்கு கொண்டு வரப்பட்ட சிகரெட் தொகைகளுடன் 45 வயதுடைய ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

இதன்போது அவரிடம் இருந்து கைப்பற்றப்பட்ட சிகரெட் தொகைகளின் பெறுமதி 1, 530, 000 ரூபாய் என தெரிவிக்கப்பட்டுள்ளது.