இரத்தினபுரி மாவட்டத்திற்கு மண்சரிவு அபாயம்…

இரத்தினபுரி மாவட்டத்திற்கு மண்சரிவு அபாயம்…

நாட்டில் நிலவும் மழையுடன் கூடிய காலநிலையில், எஹெலியகொட, எலபத, குருவிட்ட மற்றும் இரத்தினபுரி மாவட்டத்தின் பல பகுதிகளில் மண்சரிவு ஏற்படும் அபாயம் இருப்பதாக வளிமண்டளவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

####