புதிதாக மூன்று சீமெந்து உற்பத்தி தொழிற்சாலைகள் அமைக்கத் திட்டம்…

புதிதாக மூன்று சீமெந்து உற்பத்தி தொழிற்சாலைகள் அமைக்கத் திட்டம்…

இலங்கையில் சீமெந்து உற்பத்தியை அதிகரிக்க சீமெந்து நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்காக 200 மில்லியன் அமெரிக்க டொலர்கள் முதலீடு செய்யப்பட்டிருப்பதாக நிறுவனத்தின் தலைவர் போல் ஹகென்டோப்லர் தெரிவித்துள்ளார்.

கொழும்பு, பேலியகொடை, இரத்மலானை ஆகிய இடங்களில் புதிதாக மூன்று சீமெந்து உற்பத்தி தொழிற்சாலைகள் அமைக்கப்படும் என்று அவர் தெரிவித்தார்.