தனியார் பேருந்து உரிமையாளர்கள் பணிப்புறக்கணிப்பில்…

தனியார் பேருந்து உரிமையாளர்கள் பணிப்புறக்கணிப்பில்…

முல்லைத்தீவு மாவட்ட தனியார் பேருந்து உரிமையாளர்கள் முன்னெடுத்து வரும் பணிப்புறக்கணிப்பு போராட்டம் இன்றும்(15) தொடரும் என மாவட்ட தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் செயலாளர் சற்குணராசா தெரிவித்துள்ளார்.

வடமாகாண வீதி அனுமதி பத்திரம் வழங்குதில் தாங்கள் புறக்கணிக்கப்பட்டிருப்பதாக தெரிவித்து இந்த போராட்டத்தை முன்னெடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.