ஷவ்வால் தலைப்பிறையைத் தீர்மானிக்கும் மாநாடு இன்று…

ஷவ்வால் தலைப்பிறையைத் தீர்மானிக்கும் மாநாடு இன்று…

ஷவ்வால் மாதத்துக்கான தலைப்பிறையைத் தீர்மானிக்கும் மாநாடு இன்று(15) மாலை கொழும்பு பெரிய பள்ளிவாயலில் நடைபெறவுள்ளது.

கொழும்பு பெரிய பள்ளிவாயல் நிருவாகக் குழு உறுப்பினர்கள், அதன் பிறைக்குழு அங்கத்தவர்கள், அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபை உறுப்பினர்கள், அதன் பிறைக்குழு உறுப்பினர்கள், முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம், ஏனைய பள்ளிவாயல்களின் நிருவாக சபை உறுப்பினர்கள் ஆகியோர் இக்கூட்டத்தில் கலந்துகொள்ளவுள்ளனர்.