கரந்தெனிய பிரதேச சபை உப தலைவர் கொலை – பிரதான சந்தேகநபர் கைது…

கரந்தெனிய பிரதேச சபை உப தலைவர் கொலை – பிரதான சந்தேகநபர் கைது…

கரந்தெனிய பிரதேச சபையின் உப தலைவர் டொனால்ட் சம்பத் கொலை செய்யப்பட்ட சம்பவத்தின் பிரதான சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பிரபல பாதாள உலக குழுத் தலைவரான கொஸ்கொட சுஜீவவுக்கு நெருக்கமான ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர கூறியுள்ளார்.

மீட்டியாகொட பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வெரகொட பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.