சிலாபம் மார்க்கத்திலான புகையிரத போக்குவரத்து மட்டு…

சிலாபம் மார்க்கத்திலான புகையிரத போக்குவரத்து மட்டு…

சீதுவ மற்றும் கட்டுநாயக்கவுக்கு இடையிலான புகையிரத போக்குவரத்து இன்று(23) காலை 8 மணிமுதல் நாளை(24) மாலை 4 மணிவரை இடைநிறுத்தப்பட்டுள்ள

குறித்த பகுதியிலுள்ள பாலமொன்றின் புணரமைப்புப் பணிகள் முன்னெடுக்கப்படுவதால் இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக புகையிரத கட்டுப்பாட்டு நிலையம் தெரிவித்துள்ளது.

இதனடிப்படையில், சிலாபம் மார்க்கத்திலான புகையிரத போக்குவரத்து, கொழும்பிலிருந்து சீதுவ வரையிலும் நீர்கொழும்பிலிருந்து சிலாபம் வரையிலும் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.