மூன்று வான் கதவுகள் திறப்பு…
மத்திய மலை நாட்டில் பெய்து வரும் கடும் மழையுடன் கூடிய காலநிலை காரணமாக மேல் கொத்மலை மற்றும் லக்ஷ்பான நீர்த்தேக்கங்களின் தலா மூன்று வான் கதவுகள் திறக்கப்பட்டடுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மத்திய மலை நாட்டில் பெய்து வரும் கடும் மழையுடன் கூடிய காலநிலை காரணமாக மேல் கொத்மலை மற்றும் லக்ஷ்பான நீர்த்தேக்கங்களின் தலா மூன்று வான் கதவுகள் திறக்கப்பட்டடுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.