29வது கார்த்திகை வீரர் நினைவு இன்று(13) கொழும்பில்…
மக்கள் விடுதலை முன்னணியின் 29வது கார்த்திகை வீரர் நினைவு இன்று(13) கொழும்பு – விகார மஹா தேவி திறந்த வெளியில் இடம்பெறவுள்ளது.
குறித்த நிகழ்வானது மாலை 3.30 மணியளவில் ஆரம்பமாகவுள்ளது.
மக்கள் விடுதலை முன்னணியின் 29வது கார்த்திகை வீரர் நினைவு இன்று(13) கொழும்பு – விகார மஹா தேவி திறந்த வெளியில் இடம்பெறவுள்ளது.
குறித்த நிகழ்வானது மாலை 3.30 மணியளவில் ஆரம்பமாகவுள்ளது.