தேசிய இரத்தினக்கல் மற்றும் ஆபரண அதிகார சபையின் தலைவராக ரெஜினோல்ட் குரே நியமனம்…
தேசிய இரத்தினக்கல் மற்றும் ஆபரண அதிகார சபையின் தலைவராக ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேனவால் முன்னாள் வட மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே நியமிக்கப்பட்டுள்ளார்.
தேசிய இரத்தினக்கல் மற்றும் ஆபரண அதிகார சபையின் தலைவராக ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேனவால் முன்னாள் வட மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே நியமிக்கப்பட்டுள்ளார்.