தெமட்டகொட அடுக்குமாடி குடியிருப்பு தொகுதியில் தீ..
(FASTNEWS | COLOMBO) – தெமட்டகொட – ஸஹஸ்புர பகுதியிலுள்ள அடுக்குமாடி குடியிருப்பு தொகுதியில் 11ஆம் மாடியில் சற்றுமுன்னர் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
குறித்த தீயை அணைக்கும் நடவடிக்கையில் தீயணைப்பு படையினர் மற்றும் பொலிஸார் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்ற நிலையில் தீ விபத்து ஏற்பட்டமைக்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை.
(iFA)