சிறுத்தை தாக்கி ஒருவர் பலி

சிறுத்தை தாக்கி ஒருவர் பலி

(FASTNEWS|COLOMBO) குமண தேசிய பூங்காவில் நேற்று(18) சிறுத்தை தாக்கியதில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் ஒருவர் காயமடைந்துள்ளார்.

செல்வதுரை ரவிச்சந்திரன் எனும் குமண தேசிய வனத்தில் தொழிலாளராக பணிபுரியும் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

சம்பவத்தில் காயமடைந்த மற்றுமொரு நபர் அம்பாறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.