ஸ்ரீ.சு.கட்சி மற்றும் ஸ்ரீ.பொதுஜன முன்னணிக்கும் இடையிலான நான்காம் சுற்று பேச்சுவார்த்தை இன்று(09)…

ஸ்ரீ.சு.கட்சி மற்றும் ஸ்ரீ.பொதுஜன முன்னணிக்கும் இடையிலான நான்காம் சுற்று பேச்சுவார்த்தை இன்று(09)…

(FASTNEWS|COLOMBO) புதிய கூட்டணி அமைப்பது தொடர்பில் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சிக்கும், ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணிக்கும் இடையிலான அடுத்தக்கட்ட சந்திப்பு இன்று(09) எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இடம்பெறவுள்ளது.

புதிய கூட்டணி அமைக்கும் விடயத்தில் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியும், ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணிக்கும் இடையிலான இன்று(09) நான்காம் சுற்று பேச்சுவார்த்தை இடம்பெறவுள்ளது.

இதேவேளை, கடந்த பேச்சுவார்த்தைகளில் இடம்பெற்ற இணக்கப்பாடுகளின் தொடர்ச்சியாக இந்தப் பேச்சுவார்த்தை இடம்பெற உள்ளதாக ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் முன்னாள் பொதுச் செயலானரான ரோஹண லக்ஷ்மன் பியதாஸ தெரிவித்துள்ளார்.