வரலாற்று சாதனை படைத்த இலங்கை அணிக்கு ஜனாதிபதியின் வாழ்த்து
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கிடையில் நேற்று(09) இடம்பெற்ற மூன்றாவதும் இறுதியுமான இருபதுக்கு – 20 போட்டியில் இலங்கை அணி வெற்றிப் பெற்றமைக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வாழ்த்து தெரிவித்துள்ளார்
T20 ලොව අංක එකේ කණ්ඩායම වූ පකිස්තාන කණ්ඩායම 3-0 ලෙස එම රට තුළදී පරාජයට පත්කරමින් විශිෂ්ඨ ජයක් ලබාගත් ශ්රි ලංකා ක්රීකට් කණ්ඩායමට මාගේ උණුසුම් සුභ පැතුම් pic.twitter.com/Oc6v1rU7zZ
— Maithripala Sirisena (@MaithripalaS) October 9, 2019
பாகிஸ்தானுக்கு எதிரான இருபதுக்கு – 20 சர்வதேச கிரிக்கெட் தொடரை 3:0 என்ற கணக்கில் கைப்பற்றி வெற்றி பெற்ற இலங்கை கிரிக்கெட் அணியினருக்கு தான் வாழ்த்துக்களை தெரிவித்துகொள்கிறேன் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனது டுவிட்டர் தளத்தில் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.