சிலி தலைநகரில் அவசர நிலை பிரகடனம்

சிலி தலைநகரில் அவசர நிலை பிரகடனம்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – ரயில்வே டிக்கெட் இனது விலை அதிகரிப்பிற்கு எதிர்ப்பினைத் தெரிவித்து சிலி இராஜ்ஜியத்தியத்தில் சந்தியாகோ தலைநகரில் இடம்பெற்று வரும் ஆர்ப்பாட்டம் காரணமாக அங்கு அவசர நிலை பிரகடனப்படுத்தியுள்ளதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.