சிரேஷ்ட பிரகேடியர்கள் 8 பேர் மேஜர் ஜெனரலாக பதவி உயர்வு

சிரேஷ்ட பிரகேடியர்கள் 8 பேர் மேஜர் ஜெனரலாக பதவி உயர்வு

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் 8 சிரேஷ்ட பிரகேடியர்கள் மேஜர் ஜெனரலாக பதவி உயர்த்தப்பட்டுள்ளனர்.

குறித்த நிகழ்வு நேற்று(09) ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.