ஊடகவியலாளர் மீது தாக்குதல் நடத்தியவர்கள் கைது

ஊடகவியலாளர் மீது தாக்குதல் நடத்தியவர்கள் கைது

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –ஊடகவியலாளர் ஒருவரை தாக்கிய சம்பவம் தொடர்பில் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அளுத்கமை பகுதியில் கடந்த 6 ஆம் திகதி ஊடகவியலாளர் மீது தாக்குதல் நடத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.