ரயில் கட்டணங்கள் எச்சந்தர்ப்பத்திலும் அதிகரிக்கப்படாது

ரயில் கட்டணங்கள் எச்சந்தர்ப்பத்திலும் அதிகரிக்கப்படாது

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – ரயில் கட்டணங்கள் எச்சந்தர்ப்பத்திலும் அதிகரிக்கப்பட மாட்டாது என பயணிகள் போக்குவரத்து மேலாண்மை, மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்திருந்தார்.

ரயில் சேவையின் தரத்தினை உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும், அவர் மேலும் தெரிவித்திருந்தார்.