கொழும்பு சட்ட வைத்திய அதிகாரியிடம் முன்னிலை

கொழும்பு சட்ட வைத்திய அதிகாரியிடம் முன்னிலை

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையான சுவிட்சர்லாந்து தூதரக பெண் அதிகாரி, கொழும்பு சட்ட வைத்திய அதிகாரியிடம் முன்னிலையாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கடத்தப்பட்டதாக கூறப்படும் சுவிஸ் தூதரக பெண் அதிகாரி இன்றைய தினமும்(16) குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.