தபால் சேவை தனியார் மயப்படுத்தப்படாது

தபால் சேவை தனியார் மயப்படுத்தப்படாது

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – தபால் சேவையை தனியார்மயப்படுத்த எந்தவித ஏற்பாடுகளும் இல்லை என, அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

மாத்தறையில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் போது, கருத்து வெளியிடுகையில் அவர் இவ்வாறு தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.