மஹிந்தருக்கு மாவட்ட ஒருங்கிணைப்பு குழுத் தலைவர் பதவி

மஹிந்தருக்கு மாவட்ட ஒருங்கிணைப்பு குழுத் தலைவர் பதவி

குருநாகல் மாவட்ட ஒருங்கிணைப்பு குழுவின் தலைவராக முன்னாள் ஜனாதிபதியும் குருநாகல் மாவட்ட ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினருமான மஹிந்த ராஜபக்ஷ நியமிக்கப்படவிருப்பதாக தகவல்கள் தெரியவருகின்றது.

(riz)