கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை உயர்வு [UPDATE]

கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை உயர்வு [UPDATE]

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – இலங்கையில் மேலும் இருவர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி இருப்பதாக சுகாதார அமைச்சர் தெரிவித்துள்ளார்.

அதன் அடிப்படையில் இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்கள் எண்ணிக்கை 185 ஆக  அதிகரித்துள்ளது.

————————————————-(UPDATE)

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட மேலும் மூவர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதற்கமைய நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 183 ஆக அதிகரித்துள்ளது