கிரிக்கெட் மைதானம் அமைக்கும் திட்டம் கைவிடப்பட்டது

கிரிக்கெட் மைதானம் அமைக்கும் திட்டம் கைவிடப்பட்டது

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – ஹோமாகம பகுதியில் 30 மில்லியன் டொலர் செலவில் நாட்டின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானம் அமைக்கும் திட்டம் தற்காலிகமாக கைவிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரதமர் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் முன்னாள் கிரிக்கெட் வீரர்களுடன் இன்று இடம்பெற்ற கலந்துரையாடலில் இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.