கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 1090

கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 1090

(ஃபாஸ்ட் நியூஸ் | கொவிட்-19) –  கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் ஒருவர்  அடையாளம் காணப்பட்டதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

அதன்படி இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்கள் மொத்த எண்ணிக்கை 1090 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை, குணமடைந்தவர்களின் எண்ணிக்கையும் 674 ஆக அதிகரித்துள்ளதுடன், கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 9 ஆக உள்ளது.