கொரோனாவிலிருந்து மேலும் 19 பேர் குணமடைந்தனர்

கொரோனாவிலிருந்து மேலும் 19 பேர் குணமடைந்தனர்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 19 பேர் பூரண குணமடைந்துள்ளனர்.

இதனையடுத்து, நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி பூரண குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 858 ஆக அதிகரித்துள்ளது.

மேலும் 928 பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.