போதைப்பொருள் ஒழிப்பு பிரிவை சேர்ந்த 11 பேர் கைது

போதைப்பொருள் ஒழிப்பு பிரிவை சேர்ந்த 11 பேர் கைது

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பணியகத்தின் மேலும் 11 அதிகாரிகள் பொலிஸ் குற்றப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த அதிகாரிகள் போதைப்பொருள் வர்த்தகர்களுடன் தொடர்பில் இருந்த சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.