தொழிற்சங்க நடவடிக்கை கைவிடப்படும் சாத்தியம்

தொழிற்சங்க நடவடிக்கை கைவிடப்படும் சாத்தியம்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – பிரதமருடனான கலந்துரையாடல் வெற்றிகரமாக முடிவடைந்ததாக துறைமுக தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது.

இதற்கிடையில் போராட்டத்தை நிறைவு செய்வதா என்பது குறித்து இன்று தீர்மானிக்கப்படும் எனவும் குறித்த சங்கம் மேலும் கூறப்பட்டுள்ளது.