மரம் முறிந்து விழுந்ததில் போக்குவரத்து பாதிப்பு
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – இரத்தினபுரி – கொழும்பு பிரதான வீதியின் எஹெலியகொட பகுதியில் வீதியில் அருகில் மரம் ஒன்று முறிந்து விழுந்ததில் குறித்த வீதியின் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதர்மகைய சாரதிகள் மாற்று வீதிகளை பயன்படுத்துமாறு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.