சுறாக்கள் நிறைந்த கடலுக்கடியில் காதல் – பிரபல நடிகையின் photo shoot

சுறாக்கள் நிறைந்த கடலுக்கடியில் காதல் – பிரபல நடிகையின் photo shoot

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – பிரபல சீரியல் நடிகை சரண்யா தனது காதலனுடன் கடலுக்கடியில் நடத்திய photo shoot சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இந்தியாவிலேயே கடலுக்கடியில் ஜோடியாக எடுத்த முதல் photo shoot இது என கூறப்படுகிறது.

சுறாக்கள் நிறைந்த கடலில் photo shoot நடத்தியது பயமாக இருந்தாலும் புது அனுபவமாக இருந்தது என சரண்யா கூறியுள்ளார்.

நீச்சல் உடைகள் இல்லாமல் சாதாரண உடையில் கடலுக்கடியில் இருப்பது சவாலாக இருந்தது. காதல் இவை அனைத்தையும் மறக்கடித்து விட்டது என கூறியுள்ளார்.

நெஞ்சம் மறப்பதில்லை, ஆயுத எழுத்து போன்ற சீரியல்களில் நடித்து பிரபலமானவர் சரண்யா. இவர் ராகுல் என்பவரைக் காதலித்து விரைவில் இருவரும் திருமணம் செய்துகொள்ள உள்ளனர்.

No description available.

No description available.

No description available.

No description available.