தனிமைப்படுத்தலில் இருந்து சில பகுதிகள் விடுவிப்பு

தனிமைப்படுத்தலில் இருந்து சில பகுதிகள் விடுவிப்பு

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கம்பஹா மாவட்டத்தின் சில பொலிஸ் பிரிவுகள் தனிமைப்படுத்தலில் இருந்து இன்று(11) காலை 5 மணியில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளது.