பிள்ளையான் உள்ளிட்ட ஐவருக்கு விடுதலை

பிள்ளையான் உள்ளிட்ட ஐவருக்கு விடுதலை

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – ஜோசப் பரராஜசிங்கத்தின் படுகொலை தொடர்பிலான வழக்கில் இருந்து பாராளுமன்ற உறுப்பினர் சிவநேசதுரை சந்திரகாந்தன் உட்பட 05 பேரும் மட்டக்களப்பு மேல் நீதிமன்றினால் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.