பியல் நிஷாந்தவுக்கு கொரோனா

பியல் நிஷாந்தவுக்கு கொரோனா

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – இராஜாங்க அமைச்சர் பியல் நிஷாந்த கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அவருடன் நெருங்கிப் பழகிய 10 பேர் சுயதனிமைப்படுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளதாக மேலும் தெரிவிக்கப்படுகின்றது.