Homeஉள்நாட்டு செய்திகள்மற்றுமொரு கிராம சேவகர் பிரிவு முடக்கம்Jan 23, 2021 3:03 pm(ஃபாஸ்ட் நியூஸ் | அனுராதபுரம்) – அனுராதபுரம் மாவட்டத்தின் தேவநம்பியதிஸ்ஸபுர பகுதியின் 295 ஏ, கிராம சேவகர் பிரிவு உடன் அமுலுக்கு வரும் வகையில் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.