நீராடச் சென்ற 16 வயது மாணவி பலி

நீராடச் சென்ற 16 வயது மாணவி பலி

(ஃபாஸ்ட் நியூஸ் | இரத்தினபுரி) – வளவை கங்கையில் 15 பேருடன் நீராடச் சென்ற கல்தோட்டை பாடசாலையொன்றின் 16 வயது மாணவியொருவர் உயிாிழந்துள்ளார்.

சுற்றுலாப் பிரயாணமொன்றை மேற்கொண்டிருந்த வேளையில் நீராடச் சென்றபோதே குறித்த மாணவி உயிாிழந்துள்ளதோடு அவர்களை அழைத்துச் சென்ற ஆசிாியர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிசார் மேலும் தெரிவித்திருந்தனர்.